வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஆபாச பார்ப்பன இந்துமத பார்பனர்களின் காட்டுமிராண்டித்தன பாலியல் வன்கொடுமைகள்


ஆபாச பார்ப்பன இந்துமதத்தின் அடிப்படையே முழு ஆபாச அருவெருப்பு கதைகள்தான்.கோவிலில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் ஆபாசமானவை.ஆபாச கதைகளை படித்து விட்டு,ஆபாச சிலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பார்ப்பன நாய்கள் இப்படித்தான் நடந்துகொள்ளும்.இவன்களுக்கு ''தட்சணை'' போடப்போட இப்படித்தான் கொழுத்துப்போய் நடந்துகொள்வார்கள்.இவனுக்கு தண்டனை தருவதை விட அந்த கோவிலை இடித்து தள்ளுவது தான் சரியான தீர்வு.பெரியார் சொல்லுகிறார்,''கொசுவை ஒழிக்கவேண்டுமானால் அது உற்பத்தியாகும் குட்டையை ஒழித்தால்தான் கொசு ஒழியும்''.

குடியாத்தம், செப்.23: குடியாத்தம் காளியம்மன்பட்டி ராஜிவ்நகரைச் சேர்ந்த ராஜா-அனிதா இணையரின் 5 வயது மகள் ராஜேஸ்வரியைக் கொலை செய்த குற்றத்துக்காக குமார் என்ற கோவில் குருக்கள் கைது செய்யப் பட்டுள்ளார்.

பாண்டியன் நகரில் உள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜேஸ்வரி 2 நாட்களுக்கு முன்பி லிருந்து காணாமல்போய்விட்டார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பள்ளிக்கு அருகில் 100 அடி தூரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மஞ்சள் சாக்கு மூட்டையில் சிறுமி ராஜேஸ்வரியின் பிணம் கைப்பற்றப் பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.

காவல்துறை விசாரணை மேற் கொண்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார் என்ற கோவில் குருக்கள் தலைமறைவானது தெரிய வந்தது. அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். சிறுமியைத் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி ராஜேஸ்வரி பள்ளியில் இருந்து சிறுநீர் கழிக்க வெளியே வந்தபோது அவளுக்கு சாக்லேட் கொடுத்து பள்ளிக்கு அருகில் உள்ள தனது வீட்டுக்கு குமார் அழைத்துச் சென்று, சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றபோது சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமி தன்னைப் பற்றி வெளியில் சொல்லிவிடுவாளோ என்ற அச்சத்தில் சிறுமியை அவள் வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் சிறுமியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி பள்ளிக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக